சத்யா நிறுவனம்: Samsung Galaxy S 25 Ultra மாடல்; தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் விற்பனை
சத்யா நிறுவனம் அறிமுகம் செய்தது samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் தமிழ்நாடு முழுவதும் 300 கடைகளில் இன்று( பிப்ரவரி 6) முதல் மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.
Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் அறிமுக விழா சத்யா நிறுவனம் சார்பில் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சிறப்பாக நடை நடைபெற்றது. அந்த வகையில்,,
சென்னை பீனிக்ஸ் மாலில் நடைபெற்ற அறிமுக விழாவில் பிரபல சின்னத்திரை நடிகை ஆல்ய மானஷா கலந்து கொண்டு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு Samsung Galaxy S25 Ultra மொபைல் போன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சத்யா நிறுவனத்தின் இயக்குனர் JACKSON பொதுமேலாளர் SEETHA RAMAN சாம்சங் நிறுவனத்தின் சார்பில் Regional Distribution Manager BALAJI DEV, Zonal Manager SUMITH மற்றும் சத்யா நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்....
Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன் சிறப்பம்சங்கள்:
Samsung Galaxy S 25 Ultra மாடல் மொபைல் போன்,6.2 இன்ச் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு, 15 இயங்குதளம் குவால்காம், எஸ்.எம் 8750-ஏபி ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைல் 4,000 mAh பேட்டரி, 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது.
பின்பக்கத்தில் (ரியர்) உள்ள பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ சென்சார் கேமராவும் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
12 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா சர்க்கிள் டு சேர்ச் அம்சம், 12ஜிபி ரேம், 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ் இந்த மொபைல்கு இடம் பெற்றுள்ளது.
சத்யா நிறுவனத்தின் இயக்குனர் JACKSON பேட்டி :-
AA campaniyan இடம்பெற்றுள்ளதால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எந்த கேள்வி கேட்டாலும், அதற்கான பதில் அளிக்கும்.இந்த மொபைலில் பல்வேறு ஏஐ சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது, மொபைலின் எடை எளிதில் பயன்படுத்தும் வகையில் குறைவாக உள்ளது. இந்த சாம்சங் மொபைல் பொறுத்தவரை சத்யா ஷோரூமில் 300 கடைகளில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு உள்பட மூன்று மாநிலங்களில் இந்த மொபைல் விற்பனைக்கு உள்ளது. இந்த மொபைலில் தொடக்க விலை 89,000 ரூபாயிலிருந்து தொடங்கப்படுகிறது, கடந்த முறையை விட இந்த மொபைலில் பேட்டரி பேக்கப் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைலை பயன்படுத்தும் போது பேட்டரி ஹீட் எதுவும் தெரியாது, ஃபாஸ்ட் சார்ஜிங் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
நடிகை ஆலியா பேட்டி :-
இந்த மொபைலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது, சிறந்த ஏ ஐ என்று இந்த மொபைலை கூறலாம். தன்னுடைய திறமைகளை வளர்ப்பதற்குக்கூட இந்த மொபைல் உதவியாக இருக்கும், ஒரு ஸ்டோரிகூட இந்த மொபைல் மூலம் உருவாக்க முடியும்.