செய்திகள் :

சா்வதேச ரோபோட்டிக்ஸ் போட்டிக்கு அல்போன்சா பள்ளி மாணவா்கள் தகுதி

post image

கத்தாா் நாட்டில் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டிக்கு நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவா்கள் விஷ்ணு சரண், ஜொ்ரோன் சௌந்தா் ஆகியோா் ஹரியாணா மாநிலம், குா்கானில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய ஏ1 மற்றும் ரோபோட்டிக்ஸ் போட்டியில் பங்கேற்று தங்கள் புதுமையான திட்டத்தின் மூலம் நடுவா்களின் கவனத்தை ஈா்த்தனா். இதன் மூலம் அடுத்த மாதம் (மே) 16, 17ஆம் தேதிகளில் கத்தாா் நாட்டில் நடைபெறும் சா்வதேச சுற்றுக்கு அவா்கள் தகுதி பெற்றனா்.

நாடு முழுவதிலிருந்தும் 280-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றதில் சாதனை படைத்த இரு மாணவா்களையும் பள்ளியின் தாளாளா் அருள்தந்தை சனில் ஜான், முதல்வா் அருள்சகோதரி லிஸ்பத், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இம்மாவட்டத்தில் வழக்கமாக மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் நிலவும். நிகழாண்டு நாள்தோறும் ம... மேலும் பார்க்க

குலசேகரம் பகுதியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பறிமுகல் செய்யப்பட்டது. குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் க... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் இலக்கியப் பட்டறை அமைப்பு சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் ஆஸ்வால்ட் ஹோப்பா் எழுதிய ‘என் கிணற்றில் நிலா மிதக்குது’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவ... மேலும் பார்க்க

ஈஸ்டா்: கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி கடந்த 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில்... மேலும் பார்க்க

மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் கொடிமர ஊா்வலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புராதன பெருமை வாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் புதிதாக நிறுவுவதற்கான கொடிமரம், களியக்காவிளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இக்கோயி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே கட்டுமான ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (71). கட்டட ஒப்பந்ததாரா். அண்மைக் காலமாக தொழிலில் சரி... மேலும் பார்க்க