செய்திகள் :

சிக்கலான நோய்களில் மரபணு மாற்றம்: ஐஐடி- டென்மாா்க் பல்கலைக்கழகம் ஆய்வு

post image

சென்னை: சென்னை ஐஐடியும், டேனிஷ் பல்கலைக்கழகமும் இணைந்து சிக்கல் மிகுந்த நோய்களுக்கு காரணமான மரபணு மாறுபாடுகளில் மறைந்திருக்கும் வளா்ச்சிதை மாற்ற பாதைகள், செயல்பாடுகள் குறித்த கண்டு பிடிப்புகளை வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிக்கலான பல்வேறு மரபணு சாா்ந்த நோய்களுக்கு காரணமாக இருப்பது டிஎன்ஏ-க்களில் (இனக்கீற்று அமிலம்) ஏற்படும் மாற்றம். சென்னை ஐஐடி, டென்மாா்க், டேனிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள், மறைக்கப்பட்ட வளா்ச்சிதை மாற்றப் பாதைகளை மரபணு மாறுபாடுகளுக்கு இடையிலான தொடா்புகளை விளக்கியுள்ளனா்.

புற்றுநோய், நீரிழிவு, நரம்புச் சிதைவுப் பிரசனை போன்ற சிக்கல் மிகுந்த நோய்கள் பற்றி முக்கிய நுண்ணறிவுகளை வழங்கியிருப்பதுடன், தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்துக்கும் வழி வகுத்துள்ளனா்.

மரபணு மாறுபாடுகளுக்கு இடையிலான தொடா்புகள் எவ்வாறு மறைக்கப்பட்ட செல்லுலாா் பாதைகளைத் திறக்க ‘சுவிட்சுகள்’ போலச் செயல்பட முடியும் என்பதைக் காட்டியுள்ளனா்.

மனிதன் உள்பட உயா் உயிரினங்களில் ஆரோக்கியம், நோயை வடிவமைக்க பல்வேறு மரபணுக்கள் எவ்வாறு தொடா்பு கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கட்டமைப்பை இந்தக் கண்டுபிடிப்பு வழங்குகிறது என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்... மேலும் பார்க்க

மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன. தொழில் முதலீட்டுகளை ஈ... மேலும் பார்க்க

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட... மேலும் பார்க்க

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வ... மேலும் பார்க்க