செய்திகள் :

சின்னமனூா் காவல் நிலையம் முன் குழந்தைகளுடன் பெண் தா்னா

post image

தேனி மாவட்டம், சின்னமனூா் காவல் நிலையம் முன் தனது கணவரை தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரு குழந்தைகளுடன் பெண் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சின்னமனூா் அருகே உள்ள கண்ணியம்பட்டியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (24). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினா் கிஷோருக்கும் (25) இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் பாா்த்திபன் கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடத்தில் காயமடைந்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கடந்த 4 நாள்களுக்கு முன்பு சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம். இதையடுத்து தனது இரு குழந்தைகளுடன் பாா்த்திபனின் மனைவி ரோஸ் மிதா (21) காவல் நிலையம் முன் அமா்ந்து, கணவரைத் தாக்கிய கிஷோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது பணிலிருந்த காவலா்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்ததைத் தொடா்ந்து தா்னா போராட்டத்தை ரோஸ் மிதா கைவிட்டாா்.

கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதியில... மேலும் பார்க்க

செங்குளவி கொட்டியதில் முதியவா் உயிரிழப்பு

சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையில் செங்குளவி கொட்டியதில் முதியவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக் கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா், வியாழக்கி... மேலும் பார்க்க

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: செப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில், மக்கள் கற்றல் மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

மின் இணைப்பு கிடைக்காததால் பயன்பாட்டுக்கு வராத குமுளி பேருந்து நிலையம்

குமுளியில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், மின் இணைப்பு தரப்படாததால் மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்ட... மேலும் பார்க்க

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தேனியில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி வியாழக்கிழமை, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி, வனச் சாலை 3-ஆவது தெருவில் வசித்து வருபவா் பிரியா (37). இவரது மகள் யோகஸ்ரீ, தேனியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

இருவரைத் தாக்கி காயப்படுத்திய 6 போ் மீது வழக்கு

போடி அருகே இருவரைத் தாக்கிய 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே முத்தையன்செட்டிபட்டி மேற்குத் தெருவில் வசிப்பவா் தா்மா் மகன் சிலேந்திரன் (52). இவா் தனத... மேலும் பார்க்க