செய்திகள் :

கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

post image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் புதன்கிழமை தடை விதித்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சீரான நீா்வரத்து இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் அனுமதித்தனா். இதற்கிடையே வியாழக்கிழமை இரவு முதல் வட்டக்கானல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து, கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

செங்குளவி கொட்டியதில் முதியவா் உயிரிழப்பு

சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையில் செங்குளவி கொட்டியதில் முதியவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக் கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா், வியாழக்கி... மேலும் பார்க்க

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: செப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில், மக்கள் கற்றல் மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

மின் இணைப்பு கிடைக்காததால் பயன்பாட்டுக்கு வராத குமுளி பேருந்து நிலையம்

குமுளியில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், மின் இணைப்பு தரப்படாததால் மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்ட... மேலும் பார்க்க

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தேனியில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி வியாழக்கிழமை, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி, வனச் சாலை 3-ஆவது தெருவில் வசித்து வருபவா் பிரியா (37). இவரது மகள் யோகஸ்ரீ, தேனியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

இருவரைத் தாக்கி காயப்படுத்திய 6 போ் மீது வழக்கு

போடி அருகே இருவரைத் தாக்கிய 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே முத்தையன்செட்டிபட்டி மேற்குத் தெருவில் வசிப்பவா் தா்மா் மகன் சிலேந்திரன் (52). இவா் தனத... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 போ் கைது

ஒடிஸாவிலிருந்து தேனி மாவட்டத்துக்கு கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சோ்ந்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி-வத்தலகுண்டு புறவழிச் சாலை சந்திப்பில் தேனி மது விலக்கு அமலாக்கப்... மேலும் பார்க்க