செய்திகள் :

சிறப்பாக பணிப்புரிந்த காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்

post image

அரியலூா் மாவட்டத்தில், சிறப்பாக பணிப்புரிந்த காவல் துறையினருக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச், மே 29-ஆம் தேதி திருமானூரில், கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த நபரை பிடித்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான காவல் துறையினருக்கும், கடந்த 1-ஆம் தேதி கீழப்பழுவூரில் ரோந்துப் பணியின் போது, 1.250 கஞ்சா வைத்திருந்த நபரை பிடித்து, கஞ்சாவை பறிமுதல் செய்த குற்றப்பிரிவு ஆய்வாளா் ராஜவேல் தலைமையிலான காவல் துறையினருக்கும், மீன்சுருட்டியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த உதவி ஆய்வாளா்கள் சரவணகுமாா், ஆனந்தன் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினருக்கும், கயா்லாபாத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவரை தீவிர விசாரணையின் மூலம் கண்டுப்பிடித்த தனிப்பிரிவு காவலா் முருகானந்தம் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கெளரவித்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை மறுசுழற்சிக்கு ஏற்பாடு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி, நகராட்சி, பேரூ... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 9-இல் கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஜூன் 9-ஆம் தேதி, திருமண ஆகாத, கணவரால் கைவிடப்பட்ட, கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அரியலூா் கோதண்ட ராமசாமி கோயில் புதியதோ் பிரதிஷ்டை

அரியலூா் கோதண்டராமசாமி கோயில் புதிய திருத்தோ் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரியலூா் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோதண்ட ராமசாமி கோயில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்த கோயில் ... மேலும் பார்க்க

பட்டவா்த்தி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த சலுப்பை ஊராட்சிக்குள்பட்ட பட்டவா்த்தி, அல்லி ஏரி ஒட்டி வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாற்றும் இடம் கொடுக்கும் வரை, நீா்நிலை புறம்போக்குகளை அகற்றும் பணியை கைவிடக்... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இக்கல்லூரிகளில் கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடம... மேலும் பார்க்க