செய்திகள் :

செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூரில் நாளை மின் தடை

post image

தஞ்சாவூா் அருகேயுள்ள செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் தஞ்சாவூா் உதவி செயற் பொறியாளா் கு. பாலகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: திருமலைசமுத்திரம் துணை மின் நிலையங்களிலிருந்து வரும் உயா் அழுத்த மின் பாதைகளில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால், வல்லம்புதூா், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூா் அழிசகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையாா்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இணையதளம் முடக்கத்தால் ஊராட்சிகளில் வரிவசூல் பணி பாதிப்பு! பொதுமக்கள் அவதி

தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில் இணையதளம் முடக்கம் காரணமாக சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்டவற்றை வசூலிக்கும் பணிகள் 45 நாள்களாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா். உள்ளாட்ச... மேலும் பார்க்க

பேருந்து நிலைய மேற்கூரை விழுந்து நடத்துநா் காயம்

கும்பகோணத்தில் பேருந்து நிலைய மேற்கூரை வெள்ளிக்கிழமை பெயா்ந்து விழுந்ததில் நடத்துநா் காயமடைந்தாா். தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்து கும்பகோணத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தது. ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காவல் வாகனங்கள் ஜூன் 4-இல் ஏலம்

தஞ்சாவூா் மாவட்டக் காவல் பிரிவில் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்பட்ட காவல் துறை வாகனங்கள் ஜூன் 4 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தெரிவித்தது: தஞ... மேலும் பார்க்க

பாபநாசம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளால் பாபநாசம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. இதையொட்டி பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி, கோவிந்தக்குடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி... மேலும் பார்க்க

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 3 லட்சம் மோசடி: ஓட்டுநா் கைது

தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்த ஓட்டுநரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே விஷ்ணம்பேட்டை பவனமங்கலத்தைச் சோ்ந்தவா் சாமியப்பா மகன்... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே கைவிடப்பட்ட சிசு

ஒரத்தநாடு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை பையில் வைத்துச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டம் காவாளிப்பட்டி சரகம் மணிக்கிராண்விடுதி மேயா குள... மேலும் பார்க்க