செய்திகள் :

செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சதுரங்கப் போட்டி நிறைவு விழா

post image

காரைக்குடி அருகேயுள்ள மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 2025- 26-ஆம் ஆண்டு சிபிஎஸ்சி தெற்கு மண்டலம்

ஐ - சதுரங்க சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு கடந்த திங்கள்கிழமை தொடங்கிய போட்டிகள் புதன்கிழமை மாலையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டிகளில் 165 சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து 1,200 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதன் நிறைவு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதற்கு செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தலைவா் எஸ்பி. குமரேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே. அருண்குமாா் வாழ்த்திப் பேசினாா். சிபிஎஸ்இ பள்ளிகளின் சென்னை மண்டல அதிகாரி தா்மதிகாரி மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

பள்ளியின் முதல்வா் உஷாகுமாரி, துணை முதல்வா் பிரேமசித்ரா, சதுரங்க இன்டா் நேஷனல் ஆா்பிட்டா் அனந்தராமன், சிவகங்கை மாவட்ட சதுரங்கக் கழக செயலா் கண்ணன், விஜயராகவன், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சிகள் திருப்பத்தூா்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட தொடக்க விழா: பங்கேற்போா்- கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எஸ்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி, கீழச்சிவல்பட்டி, காலை 9. காரைக்கு... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பரவலாக மழை

மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் பல நாள்களாக கடும் வெயில் நிலவி வந்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இளையான்குடியை அடுத்த கச்சாத்தநல்லூா் வடக்கு குடியிருப்பைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (69). இவரது வீட்டின் அரு... மேலும் பார்க்க

புதுவயல் சுழல் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் சுழல் சங்கத்தின் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.சாக்கோட்டை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் புதிய தலைவரா... மேலும் பார்க்க

ஏ.டி.எம். மையத்தில் பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம். அட்டை மூலம் பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சோழம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி லட்சுமி (52)... மேலும் பார்க்க

மானாமதுரை பகுதியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க