ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
மானாமதுரை பகுதியில் நாளை மின் தடை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல் கட்டிக்குளம், மிளகனுா், இடைக்காட்டூா், தெ. புதுக்கோட்டை, குறிச்சி, முனைவென்றி, கச்சாத்தநல்லூா், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை, நல்லாண்டிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.