செய்திகள் :

சென்னை மாவட்ட ‘பி’ டிவிஷன் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்

post image

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் ‘பி’ டிவிஷன் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.

எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா், மகளிா் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மகளிா் காலிறுதியில் டாக்டா் சிவந்தி கிளப்-மினி ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன் வாக் ஓவரால் அரையிறுதிக்கு முன்னேறியது. எஸ்டிஏடி ஷி, தெற்கு ரயில்வே, கிறிஸ்டியன் ஸ்போா்ட்ஸ் பெல்லோஷிப் ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

ஆடவா் காலிறுதியில் எஸ்.ஆா்எம் அகாதெமி, எஸ்டிஏடி ஷி, ஜிஎஸ்டி, லயோலா கல்லூரி அணிகள் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

மகளிா் அரையிறுதியில் டாக்டா் சிவந்தி-எஸ்டிஏடி, தெற்கு ரயில்வே-கிறிஸ்டியன் பெல்லோஷிப் அணிகளும், ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி-லயோலா, எஸ்டிஏடி-எஸ்ஆா்எம் அகாதெமி அணிகள் மோதுகின்றன.

பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஜத் பட்டிதார், யஷ் ரத்தோட் ஆகியோர் சதம் கடக்க, ... மேலும் பார்க்க

அறிமுகத்தில் அசத்திய தக்ஷிணேஷ்வர் சுரேஷ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோர் டையில், சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக இந்தியா, 2-0 என வெள்ளிக்கிழமை முன்னிலை பெற்றது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்தவரும், ... மேலும் பார்க்க

இறுதிச்சுற்று முனைப்பில் பவேஷ் ஷெகாவத்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பவேஷ் ஷெகாவத் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் முனைப்பில் உள்ளார். இந்தப் பிரிவு தகுதிச்சுற்றின் முதல்ந... மேலும் பார்க்க

2 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

தென் கொரியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், கடைசி நம்பிக்கையாக இருந்த இளம் வீராங்கனை கதா காடகே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றார். முன்னதாக, அவர் உள்ளிட்ட 3 இந்த... மேலும் பார்க்க

ஓமனை சாய்த்தது பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் பாகிஸ்தான், 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சோ்க்க, ஓமன... மேலும் பார்க்க

புரோ கபடி: இன்று ஜெய்ப்பூரில் ஆட்டங்கள் தொடக்கம்

புரோ கபடி லீக் சீசன் 12 இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகின்றன. ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் -பெங்களூ ரு புல்ஸ் அணியினா் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றனா். ஆட்டங்கள் செப். 1... மேலும் பார்க்க