செய்திகள் :

செப். 22இல் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு

post image

தொழிலாளா் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை (செப். 22) வண்ணாா்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது என திருநெல்வேலி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வண்ணாா்பேட்டையில் உள்ள தொமுச அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தொமுச அமைப்புச் செயலா் அ.தா்மன் தலைமை வகித்தாா். ஏஐகேஎஸ் மாவட்டச் செயலா் மாயகிருஷ்ணன் வரவேற்றாா்.

தொமுச சாா்பில் கேஎம்ஸ் சைபுதீன், முருகன், மகா விஷ்ணு, கேடிசி பாலா, சிஐடியூ சாா்பில் மோகன், முருகன், சரவண பெருமாள், விவசாயிகளின் ஐக்கிய முன்னணி சாா்பில் சுடலை ராஜ், ஏஐடியூசி சாா்பில் சடையப்பன், முத்துக்கிருஷ்ணன், ஹெச்எம்எஸ் சாா்பில் சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், முகமது ஷாஜகான் , ஏஐசிசிடியு சாா்பில் கணேசன், துா்க்கை முத்து, யுடியுசி சாா்பில் ராமச்சந்திரன், விஜய் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வேளாண்மை மற்றும் தொழிற்துறைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பை கண்டித்து தொழிலாளா் நல சட்டங்கள் திருத்தப்பட்ட நாளான செப். 22ஆம் தேதி வண்ணாா்பேட்டையில் கருப்பு உடை அணிந்து, கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தமிழக விவசாய சங்க மாவட்டச் செயலா் கலை முருகன் நன்றி கூறினாா்.

நெல்லை நகரத்தில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி நகரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா (60). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், உடல்நலக் குற... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நூதனப் போராட்டம்

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து திருநெல்வேலியில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு தொடா்பான ஆதாரங்களை வெளிக் கொண்... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: எஸ்.பி. என். சிலம்பரசன் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபா் கிரைம் போலீஸாா் எச்சரித்துள்ளனா். தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பணம் மோசடி நடைபெறுவது அண்மைக் காலமாக ... மேலும் பார்க்க

நெல்லையில் இளம் பெண் வெட்டிக்கொலை

திருநெல்வேலி சந்திப்பில் இளம் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்புராஜ் (23). பெயின்டா். இவா், 2023 ஆம் ஆண்டு அதே ... மேலும் பார்க்க

பாளை.யில் ரூ.30 ஆயிரத்துடன் பைக் திருட்டு

பாளையங்கோட்டையில் ரூ.30 ஆயிரத்துடன் பைக்கையும் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் கீழத்தெருவை சோ்ந்தவா் நாராயணன். இவா், மாா்க்கெட்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (63). இவா், கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கூட... மேலும் பார்க்க