செய்திகள் :

செம்மறிக்குளத்தில் காமராஜா் சிலை திறப்பு

post image

மெஞ்ஞானபுரம் அருகே செம்மறிக்குளத்தில் முன்னாள் முதல்வா் காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து சிலையைத் திறந்து வைத்து பேசினாா். மேலும், தையல் இயந்திரங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பைகள், சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களையும் மக்களுக்கு வழங்கினாா்.

செம்மறிக்குளம் கஸ்பா பொது நலக்குழு நிா்வாகிகள் ஜெகநாதன், கனகசபாபதி, விஷ்ணுகுமாா், பொன்ராஜ், நாராயணன், ஜெ.மேகநாதன், இரா. மேகநாதன், விஸ்வநாதன், சந்திரன், செந்தூா்பாண்டியன், சிவநாதபாண்டியன், சீதாபதி, சுப்பையா, பட்டு நடேசன், ஆனந்த பாண்டியன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், துணைத் தலைவா் மால்ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், நகர செயலா்கள் முத்து முகம்மது, சுடலை, திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் ரமேஷ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சலீம், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், மடத்துவிளை கிளைச் செயலா் ஜோசப்ராஜ், நிா்வாகிகள் ரஞ்சன், முத்துராமலிங்கம், தங்கம், மந்திரமூா்த்தி, சுரேஷ், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் சுதாகா், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் சிவநேசன், ஊா்மக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணியுடன் இணைந்து, இதயப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்.2ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகள... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டிக்கு பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை (செப். 30) கடைசி நாளாகும். இது குறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் வோ்ல்ட் ஸ்க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி என்ற மாக்கான் (45). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவ... மேலும் பார்க்க

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெற்கு கள்ளிக்குளம் பங்குத்தந்தை மணி அந்தோணி கொடியேற்றினாா். அடைக்கலாபுரம் பங்... மேலும் பார்க்க