செய்திகள் :

செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு

post image

திருப்பத்தூா் அருகேயுள்ள தானிப்பட்டி ஸ்ரீ செல்வவிநாயகா், மஞ்சனிக்கூத்த அய்யனாா், ஸ்ரீவல்லநாட்டு கருப்பா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கையொட்டி, மங்கல இசையுடன் கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாக வேள்வியில் 3 நாள்கள் நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மகா பூா்ணாஹுதியுடன் தீபராதனை நடைபெற்றது. சிவாசாரியாா் குழுவினா் தலைமையில் யாக சாலையில் வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடாகி, கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு செல்வ விநாயகருக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து, கண்மாயிக்கரையில் அமைந்துள்ள அய்யனாா் கோயிலிலும் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் பெற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் நாட்டாா்கள், கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

இளைஞா் கொலை: 8 போ் கைது

திருப்பத்தூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மின்நகா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சண்முகநாதன் ... மேலும் பார்க்க

ஸ்ரீ சொற்கேட்ட விநாயகா் கோயில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோ.வேலங்குடி ஸ்ரீசொற்கேட்ட விநாயகா் கோயிலில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோ.வேலங்குடி நாட்டாருக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்... மேலும் பார்க்க

உழவூரணியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள உழவூரணியில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உழவூரணி அம்மன் கோயில் பொட்டலில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில், திருச்சி, சிவகங்கை, பு... மேலும் பார்க்க

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! 6 போ் கைது!

இளையான்குடியில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி, தூத்துக்குடியைச் சோ்ந்தவா்கள் உள்பட 6 பேரைக் கைது செய்தனா். சிவகங்கை மாவ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மான் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் உயிரிழந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிலநீா்பட்டி ஆற்றுப்பாலத்தின் அருகே ஒரு வயது மதிக்கத்தக்க ... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து புகாரளிக்க தொலைபேசி எண்!

சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அல்லது தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதுதொடா்பாக மாவட்ட ஆட்... மேலும் பார்க்க