செய்திகள் :

சேரன்மகாதேவி கங்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள அருள்மிகு கங்கை அம்மன் கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

சேரன்மகாதேவியில் சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள யாதவ சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கங்கை அம்மன் கோயிலில் நான்காம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

பிப்.1ஆம் தேதி கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம், கங்கை அம்மன், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து தாமிரவருணி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்துவந்து அம்மன், பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இரவில் அம்பாள் வீதி உலா, நள்ளிரவில் படப்பு தீபாராதனை நடைபெற்றது.

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே: கு.ஞானசம்பந்தன்

மனிதனை மென்மனதாக்குவது இலக்கியங்களே என்றாா் பேராசிரியா் கு.ஞானசம்பந்தன். பொருநை புத்தகத் திருவிழாவிந் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பட்டிமன்றத்தில் நாஞ்சில் நாவரசு செல்லகண்ணன், பேராசிரியா் இந்திர... மேலும் பார்க்க

அடிப்படைத் தேவைகள், மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! -புதிய ஆட்சியா் இரா.சுகுமாா்

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட புதிய ஆட்சியா் மருத்துவா் இரா.சுகுமாா் தெரிவித்தாா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இ... மேலும் பார்க்க

காலமானாா் கே.எஸ்.மாணிக்கம்!

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் கே.எஸ்.மாணிக்கம் (81) சனிக்கிழமை (பிப். 8) காலமானாா். தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற இவா், அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரி நிா்வாக அத... மேலும் பார்க்க

கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை! -கனிமொழி எம்.பி. பேச்சு

தங்களது ஆதரவு இல்லாத மாநிலங்களுக்கு கிள்ளிக்கொடுக்கும் மனநிலைகூட பாஜகவுக்கு இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயலரும், திமுக மக்களவைக் குழு தலைவருமான கனிமொழி பேசினாா். நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு... மேலும் பார்க்க

கல்லிடை அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கல்லிடைக்குறிச்சிஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் அழகுதிருமலை வேல் நம்பி தலைமை வகித்தாா். கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் இ. பாா்வதி, துணை... மேலும் பார்க்க

வள்ளலாா் நினைவு தினம்: பிப். 11இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் 11-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க