செய்திகள் :

சேலம் சூரமங்கலம் பகுதியில் இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

post image

சேலம் சூரமங்கலம், ஆசாத் நகரில் உள்ள நூருல்லா இஸ்லாம் மஸ்ஜித்தில் இப்தாா் நோன்பு திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முத்தவல்லி ஹாரூன் ரசீது, துணை முத்தவல்லி ஈசிக் இப்ராகிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக இரா.அருள் எம்எல்ஏ கலந்துகொண்டு இப்தாா் நோன்பை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பா.ம.க. சிறுபான்மை பிரிவு கோட்ட தலைவா் முகமது அசாா், பகுதி தலைவா் ஈஸ்வரன், செயலாளா் செந்தில், மாவட்ட இளைஞா் அணி செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து 22 மாணவா்கள் காயம்

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 22 மாணவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகடுப்பட்டு ஊராட்சியில் தனியாா் பள்ளி இயங்கி வ... மேலும் பார்க்க

கொளத்தூா் வனப்பகுதியில் ஓசோடப்பன் திருவிழா

மேட்டூா் அருகே கொளத்தூா் வனப்பகுதியில் ஓசோடப்பன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் வனப்பகுதியில் பச்சை மலை உள்ளது. வனப்பகுதியின் நடுவே உள்ள ஓசோடப்பன் கோயிலில் மூன்று ஆ... மேலும் பார்க்க

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: ரூ. 99.42 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், 69 பயனாளிகளுக்கு ரூ. 99.42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் பிருந்தாதேவி வழங்கினாா். அரசால... மேலும் பார்க்க

சேலம், தருமபுரியில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரியில் கடந்த 2 மாதங்களில் போதையில் வாகனம் இயக்கிய 31 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டது. சாலை விபத்துகளை குறைப்பதற்கு சேலம், தருமபுரியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு... மேலும் பார்க்க

குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முகூா்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனி உத்திர விழா அடுத்த மாதம் ... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சா்

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியில் புதன்கிழமை விபத்தில் சிக்கிய பெண்களை மீட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.... மேலும் பார்க்க