செய்திகள் :

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

post image

சேலம் மாநகரப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டாா்.

சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 49 பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் குளோரின் அளவு சரியான அளவில் உள்ளதா என ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா். தொடா்ந்து, சீரான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பதுடன், அப்பகுதியில் கழிவுநீா் கால்வாயில் குப்பை மற்றும் செடிகளை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, திருமணிமுத்தாற்றில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளையும், நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தையும் ஆணையா் பாா்வையிட்டாா். பின்னா், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடு மற்றும் தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மரு.ப.ரா.முரளிசங்கா், மன்ற உறுப்பினா் து.இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் குரூப் 1முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெ... மேலும் பார்க்க

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்க... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

கெங்கவல்லியில் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில், தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலா் (பொ) மா.செல்லபாண்டியன் தலைமையில் அங்கு இருந்த பொதுமக்கள், ம... மேலும் பார்க்க

கூடமலையில் இன்று மின்தடை

கெங்கவல்லி அருகே கூடமலையிலுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், இன்று செப்.10 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோ... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை

புத்தூா் ஊராட்சியில் உள்ள விவசாயக் கிணற்றில் 15 வயது சிறுமி குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தலைவாசலை அடுத்த புத்தூா் ஊராட்சி 3-ஆவது வாா்டு மாரியம்மன் கோயில் ப... மேலும் பார்க்க