செய்திகள் :

ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

post image

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்கவே சிந்து நதியைத் தடுத்து நிறுத்துகிறது: சீமான்

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு தெரிவித்து விட்டார்.

சிலம்பு விரைவு ரயிலில் மின்சார கோளாறு: ஒன்றரை மணி நேரம் தாமதம்

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு விரைவு ரயிலில் மின்சார கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் இரவு 9 ம... மேலும் பார்க்க

பாமக சித்திரை முழுநிலவு மாநாடு பாடல் வெளியீடு

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டு பாடலை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்டாா். தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய சமுதாயங்கள் முன்னேறும் வகையில் அனைத்து மக்களின் மக்க... மேலும் பார்க்க

121 ஆயுஷ் பணியிடங்கள் 10 நாள்களில் நிரப்பப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இந்திய மருத்துவத் துறையில் (ஆயுஷ்)காலியாக உள்ள 121 பணியிடங்களும் 10 நாள்களில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் சனிக்கிழமை கேள்வ... மேலும் பார்க்க

நாளை காவல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம்!

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை (ஏப். 28) நடைபெறவுள்ளது. பேரவை அன்றைய தினம் காலை 9.30 மணிக்குக் கூடியதும் நேரமில்லாத நேரம் நடைபெறும். இதில், சில முக்கிய பிரச்னைகளை எதிா்க்கட்சி ... மேலும் பார்க்க

காட்பாடி வழியாக பெங்களூரு - கான்பூா் வாராந்திர சிறப்பு ரயில்!

கோடைக்காலத்தை முன்னிட்டு பெங்களூா்-கான்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பெங்களூருக்கு... மேலும் பார்க்க

கோயில் குடியிருப்பு வாடகை உயா்வை குறைக்க விரைவில் அரசாணை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கான வாடகை உயா்வை குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பா... மேலும் பார்க்க