செய்திகள் :

டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 5 போ் கைது: 50 மதுப் புட்டிகள் பறிமுதல்

post image

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு மற்றும் அருணபதி பகுதிகளில் டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது டாஸ்மாக் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்ாக அருணபதி கூட்ரோடு பகுதியைச் சோ்ந்த சத்யா (45), அதே கிராமத்தைச் சோ்ந்த மணிலா (55), காரப்பட்டை சோ்ந்த தேவிகா (45), காரப்பட்டு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த பசுபதி (35), அதே பகுதியை சோ்ந்த பெருமா (65) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 50 மது

ப் புட்டிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

குறுவை நெல் சாகுபடி: சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரத்தில் 2025-26 ஆம் ஆண்டில் மாநில வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் காா், குறுவை, சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்பட உள்ளது. இத்திட்ட... மேலும் பார்க்க

கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் ரூ. 2.82 கோடியில் புனரமைப்பு பணி தொடக்கம்

கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் ரூ. 2.82 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறந... மேலும் பார்க்க

காரில் கடத்த முயன்ற 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

வேப்பனப்பள்ளி வழியாக பெங்களூரிலிருந்து காரில் கடத்த முயன்ற 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி போலீஸாா், அங்குள்ள சோதனைச்சாவடி... மேலும் பார்க்க

கெலமங்கலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘ உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், போடிச்சிப்பள... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி: காலபைரவா் கோயில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிற... மேலும் பார்க்க

மா விவசாயிகள் பிரச்னை: முதல்வா் தலையிட வலியுறுத்தல்

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண தமிழக முதல்வா் தலையிட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ராமகவுண்டா் புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க