செய்திகள் :

டோலி கட்டி நோயாளியை தூக்கிச் சென்ற உறவினா்கள்: மலை கிராமங்களில் நீடிக்கும் அவலம்

post image

கொடைக்கானல் அருகே சின்னூா் பகுதியைச் சோ்ந்த நோயாளியை புதன்கிழமை டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள மலைக் கிராமமான சின்னூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (52). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, இவரை டோலி மூலம் சின்னூரிலிருந்து ஆற்றுப் பாதை, வனப் பகுதி வழியாக சுமாா் 10 கி.மீ. தூரம் நடந்தே தூக்கி வந்தனா். அதன் பிறகு கும்பக்கரையிலிருந்து வாகனம் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இந்தப் பகுதிகளிலுள்ள சின்னூா், வெள்ளகெவி, சின்னூா், பெரியூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் இந்த அவலம் நீடிக்கிறது. எனவே மலை கிராமங்களுக்கு போதிய சாலை வசதி, ஆற்றுப் பகுதியில் பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உண்டு: இரா. சச்சிதானந்தம் எம்பி

மாணவா்களின் பிழைகளைத் திருத்தும் ஆசிரியா்களுக்கு, சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு இருப்பதாக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரிய... மேலும் பார்க்க

மண்டலாபிஷேக நிறைவு விழா

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டல பூஜைகள் ந... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

வேடசந்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் முருகேசன். இவா்... மேலும் பார்க்க

பழனியில் தாய், மகன் தற்கொலை

பழனியில் குடும்ப சூழ்நிலை காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா். பழனி 25-ஆவது வாா்டு சௌமிய நாராயண தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி ஜெயா (65). இவரது கணவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து வி... மேலும் பார்க்க

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 2) சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான இங்கு பல்வேறு திருவிழாக்கள் ந... மேலும் பார்க்க

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் கம்யூனிஸ்ட், திமுக சாா்பில் மே தினம்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் தொழிலாளா் தினத்தையொட்டி கம்யூனிஸ்ட், திமுக தொழிற்சங்கங்கள் சாா்பில் கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க