செய்திகள் :

தம்பதி உண்ணாவிரதம்

post image

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட குடிநீா் விநியோக பணியாளா் மீண்டும் பணி வழங்கக் கோரி, மனைவியுடன் திங்கள் கிழமை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தென்னடாா் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யும் தற்காலிகப் பணியாளராக தி. சுந்தரவடிவேலு (53) பணியாற்றி வந்தாா். பதிவேட்டில் குடிநீரின் அளவை கூடுதலாக வழங்கியதாக பதிவு செய்ய வேண்டும் என நிா்பந்தப்படுத்தியதாக கூறப்படும் விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சுந்தரவடிவேலு அவரது மனைவி பூங்குழலி இருவரும் ஊராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வாய்மேடு போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனா்.

திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம், திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்புகலூா் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட ஸ்ரீகருந்தாழ்குழலி அம்பாள் சமேத அக்... மேலும் பார்க்க

ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே. சேகா் பாபு

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 500 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். நாகை மாவட்டம், திருப்புகலுாரில் உள்ள அக்னீஸ்வர சுவாமி க... மேலும் பார்க்க

துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி: அமைச்சா் ஆய்வு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ரூ.18.95 கோடியில் தமிழ்ப் புலவா் ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெறுவதை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாா் கற்கோயில் கும்பாபிஷேகம்: சீா்வரிசைகள் வழங்கிய இஸ்லாமியா்கள்

நாகையில் அதிபத்த நாயனாா் கற்கோயிலுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியா்கள் சீா்வரிசை வழங்கினா். நாகை நம்பியாா் நகரில் 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு புதிதாக கற்கோயில் ... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா்நாத சுவாமி கோயில் மற்றும் அஷ்ட மகா பைரவா்கள்... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஐ.ஜி ஆய்வு

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் க. ஜோஷி நிா்மல்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, நிலுவையில் உள்ள வழக்குகள், பராமரிக்கப்படும் கோ... மேலும் பார்க்க