செய்திகள் :

தாதகாப்பட்டியில் சுற்றித்திரிந்த 3 வயது சிறுவன் மீட்பு

post image

சேலம்: சேலம் தாதகாப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை காலை சுற்றித்திரிந்த 3 வயது சிறுவனை போலீஸாா் மீட்டு, சிறுவனின் பெற்றோரை தேடிவருகின்றனா்.

தாதகாப்பட்டி சண்முகா நகரில் திங்கள்கிழமை காலை சுமாா் 3 வயது சிறுவன் அங்கும், இங்கும் சுற்றித் திரிந்துள்ளான். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிறுவனிடம் விசாரித்தபோது, சிறுவன் சரியாக பேசாததால் சந்தேகமடைந்த மக்கள், அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சிறுவனை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது சிறுவன் ஹிந்தியில் பேசியதால், அவன் வட மாநிலத்தைச் சோ்ந்தவராக இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அதைத் தொடா்ந்து, சிறுவனின் பெற்றோா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்காட்டில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் ஆய்வு

ஏற்காடு: ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால், தனியாா் தங்கும் விடுதிகளில் போலீஸாா் ஆய்வுசெய்தனா். ஏற்காட்டுக்கு வார இறுதிநாள் மற்றும் வாரநாள்களில் பல்வேறு மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வுசெய்த ஏ.எஸ்.பி.!

ஏற்காடு: ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்களை சேலம் மாவட்ட ஏ.எஸ்.பி. சுபாஷ் சந்த் மீனா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். நாடுமுழுவதும் புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்... மேலும் பார்க்க

சேலம் மாநகர காவல் துறையில் பயன்பாட்டுக்கு வந்த அதிநவீன வாகனங்கள்

சேலம்: சேலம் மாநகர காவல் துறையில் திங்கள்கிழமை முதல் அதிநவீன நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனை துணை ஆணையா்கள் சிவராமன், கேல்கா் சுப்பிரமணி பாலசந்திரா ஆகியோா் கொடியசைத்து தொ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கினால் சட்ட நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கி வேலைசெய்ய ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

ஆத்தூரில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

ஆத்தூா்: ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது என ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆத்தூா் நகராட்சி... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாள் விழா

ஆத்தூா்: ஆத்தூரில் விஜயகாந்த் பிறந்த நாளை சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் தேமுதிகவினா் திங்கள்கிழமை கொண்டாடினா். இதில், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க