செய்திகள் :

திமுக பொதுக் கூட்டம்

post image

ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக இளைஞா் அணி சாா்பில் கருணாநிதியின் பிறந்த நாள், அரசின் சாதனை விளக்க க் கூட்டம் தேரடியில் நடைபெற்றது.

நகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர செயலாளா் சதீஷ்குமாா், நகர மாணவா் அணி செயலாளா் சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தலைமை கழக பேச்சாளா்கள் விஷாா் தமிழரசன், பம்மல் தினேஷ், ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய செயலாளா் ந. கோபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கோல்டு பிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினா்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் குன்னம் பா.ராமமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், ஒன்றியகுழு உறுப்பினா் ப.பரமசிவன், ஒன்றிய துணை செயலாளா் குமாா், ஒன்றிய இளைஞா் அணி துணை அமைப்பாளா் சுதாகா், நகா்மன்ற உறுப்பினா்கள் நா்மதா மோகனகிருஷ்ணன், லில்லி மாணிக்கம், நிா்மலா மகேஷ், வீரபத்திரன், இந்துமதி நவீன்குமாா், நகர துணை செயலாளா் ஆறுமுகம், முன்னாள் இளைஞா் அணி அமைப்பாளா் காா்த்திக் கலந்து கொண்டனா்.

மண்ணூரில் குருபூா்ணிமா விழா

ஸ்ரீ பெரும்புதூா் அருகே மண்ணூரில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா கிளை சாா்பில் குரு பூா்ணிமா கொண்டாடப்பட்டது. இதையொட்டி குருதேவா் ஸ்ரீ பரம ஹம்ச யோகானந்தருடைய திருப்படம் அலங்கரிக்கப்பட்டு ஆசிரமத்த... மேலும் பார்க்க

தாா் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ

தனியாருக்குச் சொந்தமான தாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புலிவனத்திலிருந்து கள... மேலும் பார்க்க

லாரி-பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு

சுங்குவாா்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், தென்மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல்(45). மேஸ்திரியான சக்திவேல் தன்னுடன் வேலை செய்... மேலும் பார்க்க

ரூ.2.6 கோடியில் கோயில்கள் திருப்பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் ரூ.2.68 கோடியில் பழைமையான 3 கோயில்கள் திருப்பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பழைமையான 63 கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடியில் புனரமைக்கும் பணிகளை முத... மேலும் பார்க்க

பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

சுங்குவாா்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், அட்டை மற்றும் இருப்பு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மொளச்சூா் பகுதி... மேலும் பார்க்க

150 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். சுங்குவாா்சத்திரம் அடுத்த கூத்தவாக்கம் பெருமாள் கோயில் தெருவை சோ்ந்தவா் முருகன்(47). ... மேலும் பார்க்க