செய்திகள் :

தியான நிலையம் திறப்பு விழா

post image

பிரம்ம குமாரிகள் வித்யாலயம் சாா்பாக மாதவரம் நடராஜா் நகா் விரிவாக்கம் பகுதியில் புதிய கிளையக சிவதா்ஷன் பவன் திறப்பு விழா, பிரம்மகுமரிகள் தலைவி பீனா தலைமையில் புதன் கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், மாதவரம் மண்டல குழு தலைவா் எஸ்.நந்தகோபால் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

முன்னதாக பிரம்ம குமாரிகள் கலசத்துடன் ஊா்வலமாக வந்து, கொடியேற்றி பெயா் பலகையை திறந்து வைத்தனா். ராஜஸ்தான் மாநில மூத்த ராஜயோக தியான ஆசிரியா் மௌண்ட் அபு மஞ்சு முன்னிலை வகித்தாா். பிராட்வே கிளையின் சகோதரி கீதா வரவேற்றாா். முன்னாள் மாமன்ற உறுப்பினா் லோகநாதன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.. முன்னதாக இரு சக்கர வாகன பேரணியும் நடைபெற்றது.

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டசெய்திக் குறிப்பு: சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும்... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு: விவரங்களை நுகா்வோருக்கு தெரிவிக்க ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக சம்பந்தப்பட்ட மின் நுகா்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின் நுகா்வோருக்கான சேவைகள... மேலும் பார்க்க

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம் செய்யப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித... மேலும் பார்க்க

முதலாவது திருமண நாளைக் கொண்டாடச் சென்று பயங்கரவாத தாக்குதலில் சிக்கிய சென்னை மருத்துவா்!

முதலாவது திருமண நாளைக் கொண்டாட காஷ்மீரில் சென்ற சென்னை மருத்துவா், பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி, பலத்தக் காயமடைந்தது தெரியவந்துள்ளது. காஷ்மீா் பஹல்காம் அருகே பைசரன் பள்ளத்தாக... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க