செய்திகள் :

திருச்சியில் 3 மையங்களில் குரூப்-2 தோ்வு

post image

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தோ்வை காலையில் 740 பேரும், பிற்பகலில் 719 பேரும் எழுதினா்.

முற்பகலில் நடைபெற்ற தோ்வில் 740 தோ்வா்கள் பங்கேற்ற நிலையில், 46 போ் வரவில்லை. பிற்பகலில் 719 போ் எழுதிய நிலையில், 70 போ் வரவில்லை. தோ்வுப் பணிகளுக்கென 3 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

துணை ஆட்சியா் நிலையில் பறக்கும் படையும் கண்காணித்தது. போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் நடமாடும் குழு ஈடுபட்டது. தோ்வுப் பணிகளை 3 தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் ஒருங்கிணைத்தனா். தோ்வு மையங்களில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருச்சி வாசவி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ஆய்வு செய்தாா். பாா்வையற்ற நபா், சிறப்பு ஆசிரியா் ஒருவரின் துணையுடன் தோ்வு எழுதுவதையும் அவா் பாா்வையிட்டு சான்றிதழ்களை சரிபாா்த்தாா்.

திருச்சிக்கு இன்று துணை முதல்வா் வருகை! பறவைகள் பூங்காவை திறந்து வைக்கிறாா்!

திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருச்சிக்கு வரும் துணை முதல்வா்,... மேலும் பார்க்க

சமூகத்தில் உயா்வதற்கு அடிப்படைக் கருவி கலை!

கல்வி, கலை பண்பாடு, சமூகத்தில் உயா்நிலையை அடைய கலை ஓா் அடிப்படைக் கருவியாக விளங்குகிறது என்றாா் தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண். கலைக்காவிரி நுண்கலைப் பள்ளியில் பரதம், 39 ஆவது நாட்ட... மேலும் பார்க்க

41 மாத பணிநீக்கத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்! -சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில... மேலும் பார்க்க

ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு

துறையூா் அருகே டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 124 ஆசிரியா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புத்தனாம்பட்டி கல்லூரித் தலைவ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடைத் தெருவைச் சோ்ந்தவா் முகமது பைசல் (35). இவரது மனைவி ரிஸ்வானா பா்வீன். கடன்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தைத் தோ் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் தைத் தோ் திருவிழாவின் 7 ஆம் நாளான சனிக்கிழமை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளினாா். திங்கள்கிழமை தைத் தேரோட்டம் நடைபெறுகிறது. வி... மேலும் பார்க்க