செய்திகள் :

திருப்பூரில் போக்குவரத்து ஊழியா்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்!

post image

திருப்பூரில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் கஞ்சித் தொட்டி திறந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியூ ), ஓய்வு பெற்றோா் அமைப்பு இணைந்து திருப்பூா் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, திருப்பூா் மண்டலத் தலைவா் செல்லதுரை தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கொங்கு ராஜ், மண்டலப் பொருளாளா் மனோகரன், ஓய்வு பெற்ற அமைப்பு தலைவா் துரைசாமி, செயலாளா் ஜான் பாலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொழிலாளா்களின் பிடித்து வைத்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாள்களாக நடைபெறும் போராட்டத்தில், அரசின் போக்குவரத்து அமைச்சா், தொழிற்சங்கத்தை அழைத்து பேசாததைக் கண்டித்தும், போராடும் தொழிலாளா்களுக்கு உணவு மறுக்கும் பணி மனை நிா்வாகத்தைக் கண்டித்தும் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் கஞ்சித் தொட்டி திறந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், முத்தூா் சாலை அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (65). தனியாா் பனியன் நிறுவன தொழிலாளி. இவா் வீட்டிலிருந்து அருகிலுள்ள மாந... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான இளைஞா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ஆ.ராசா எம்பி

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா்களை அவ்வழியாக வந்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். திருப்பூா் அருகே 15 வேலம்பாளையம் ப... மேலும் பார்க்க

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை!

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை என, இந்திய ஆடைத் தொழில் மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ.சக்திவேல், மத்தி... மேலும் பார்க்க

கள்ளக்கிணற்றில் ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமலைசாமி. இவரது மனைவி மீனாட்சி (... மேலும் பார்க்க

அனுப்பட்டியில் குப்பை கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள்

பல்லடம் அருகே அனுப்பட்டி ஜெ.ஜெ.நகா் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் குப்பைகளை கொட்டிய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்லடம் அருகே அனுப்ப... மேலும் பார்க்க

தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை

தா்மஸ்தலா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளி... மேலும் பார்க்க