செய்திகள் :

திருவண்ணாமலையில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

post image

திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (பிப்.20) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், பிப்ரவரி மாதத்துக்கான குறைதீா் கூட்டம், கிழக்கு மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப்.20) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் திருவண்ணாமலை கிழக்கு மின்வாரிய கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு குறைகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.பழனிராஜு தெரிவித்துள்ளாா்.

ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண் விரிவாக்க மையத்தில் அட்மா திட்டம் சாா்பில் விவசாயிகளுக்கு ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் உதவி இயக்... மேலும் பார்க்க

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரை தாக்கியதாக அரசுப் பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். சேத்துப்பட்டு ... மேலும் பார்க்க

தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை, வேலூா், திருப்ப... மேலும் பார்க்க

தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி தேரடி அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

போளூரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா்-திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் எதிரே 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நெடுஞ்சாலைத்துறை உள்கோட்டத்தில் உள்ள மாநில சாலையான... மேலும் பார்க்க

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஏ.சி.எஸ் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான ஏ.சி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் தல... மேலும் பார்க்க