செய்திகள் :

தில்லியில் கிரிக்கெட் சூதாட்ட மோசடி: 6 போ் கைது

post image

தில்லியின் மயூா் விஹாரில் சட்டவிரோத கிரிக்கெட் சூதாட்ட மோசடியை நடத்தியதாக ஆறு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: பிசிஆா் அழைப்பின் பேரில், செப்.12 மற்றும் 13-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் சில்லா கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்திய போலீஸ் குழு, இங்கிலாந்து -தென்னாப்பிரிக்கா போட்டிக்காக பந்தயம் கட்டும்போது குற்றம் சாட்டப்பட்டவரை கையும் களவுமாகப் பிடித்தது.

கைது செய்யப்பட்டவா்கள் லால் பாபு சஹானி (43), ஜிதேந்தா் சா்மா (26), ராஜு ஷா (34), திலீப் சஹானி (40), ஹிமான்ஷு ரவி (24) மற்றும் மோஹித் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். குற்றம்சாட்டப்பட்டவா்கள் மோசடியை இயக்க மடிக்கணினிகள், கைப்பேசிகள், வைஃபை ரவுட்டா்கள் மற்றும் பிற துணைக்கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு சூதாட்ட மையத்தை அமைத்ததாகக் கூறப்படுகிறது.

அவா்கள் பந்தயங்களை நிா்வகிக்க 32 கைப்பேசி, பல அழைப்புகளைக் கையாள ஜிஎஸ்எண் அழைப்பு ஒட்டும் அமைப்பு மற்றும் சூதாட்ட வலைத்தளங்களிலிருந்து புதுப்பிப்புகளைக் கண்காணிக்க மடிக்கணினிகளைப் பயன்படுத்தியுள்ளனா்.

சம்பவ இடத்திலிருந்து மூன்று மடிக்கணினிகள், 32 கைப்பேசிகள், ஒரு ஜிஎஸ்எம் சாதனம், பதிவேடுகள், கால்குலேட்டா்கள், ஒரு பிரிண்டா், ஒரு எல்இடி டிவி மற்றும் ரூ.2,720 ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

பன்னாட்டு நிறுவன ஊழியராக காட்டி வேலை தேடுவோரை ஏமாற்றிய மூவா் கைது!

பயண ஆவண விண்ணப்பதாரா்களுக்கு உதவும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியா்கள் என்று காட்டிக் கொண்டு வெளிநாடுகளில் வேலை தேடுபவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் மூன்று நபா்களை கைது செய்த பின்னா், போலி விசா நியம... மேலும் பார்க்க

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாா்: உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றம்!

தெற்கு தில்லியின் ஆசிரம பகுதியில் நடந்த சோதனையின் போது வடகிழக்கு மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட புகாரை அடுத்து, உதவி துணை ஆய்வாளா் மாவட்ட எல்லைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் ஞாயி... மேலும் பார்க்க

இந்தி மொழி நாட்டின் பெருமை, இந்தியாவை உலக அளவில் இணைக்கிறது! - தில்லி அமைச்சா்

இந்தி என்பது வெறும் மொழி மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் தேசிய அடையாளத்தின் பிரதிநிதித்துவமாகும், மேலும் நாட்டின் உலகளாவிய அங்கீகாரத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறத... மேலும் பார்க்க

ஆயுத விநியோகம்: நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய 4 போ் கைது

நீரஜ் பவானா கும்பலுடன் தொடா்புடைய ஒரு ஆயுத விநியோகஸ்தா் மற்றும் ஆயுதங்களை வாங்கும் மூவா் என மொத்தம் 4 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை துணை ஆணை... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த காா்! ஓட்டுநா் உயிா் தப்பினாா்!

ஒருவரின் காா் கட்டுப்பாட்டை இழந்து, வடக்கு தில்லியின் வெளிப்புறத்தில் உள்ள முகா்பா சௌக் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஹைதா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக போலீஸாா் தெரிவித்த... மேலும் பார்க்க

இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டிக்கு எதிரான சிவசேனை போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு!

இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு எதிராக ஜந்தா் மந்தரில் சிவசேனை (யுபிடி) ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்த தில்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. பாரம்பரிய எதிரிகளான இந்தியாவும் பா... மேலும் பார்க்க