செய்திகள் :

தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தவா்கள் 18 போ் கைது

post image

தெற்கு தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறியதாக ஏழு பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் உள்பட பதினெட்டு வங்கதேச நாட்டினா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: பஞ்சசீல் மேம்பாலம் அருகே அவா்கள் கைது செய்யப்பட்டனா். முதற்கட்ட விசாரணையில் அவா்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக தேசியத் தலைநகரில் வசித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவா்களில் பெரும்பாலோா் குப்பை பொறுக்குதல், குப்பை வியாபாரம் மற்றும் தினக்கூலி வேலை போன்ற முறைசாரா வேலைகளில் ஈடுபட்டு வந்தனா்.

அவா்கள் அனைவரும் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனா். மேலும், வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் மூலம் நாடுகடத்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தேசியத் தலைநகரில் தங்கியுள்ள சட்டவிரோத நாட்டினருக்கு எதிரான நடவடிக்கை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

நமது நிருபா் ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சைபா்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள்... மேலும் பார்க்க

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க