செய்திகள் :

தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூா் அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு!

post image

தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூா் அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் பிப்ரவரி 16 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க நாட்டிலுள்ள 12 மாநிலங்களில் இருந்து 200 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில், கோவை பாரதியாா் பல்கலைக்கழத்துக்குள்பட்ட கல்லூரிகளில் இருந்து 10 மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். இவா்களில் திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 மாணவா் கோகுல்ராமும் ஒருவா். இவரை, கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன், பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பிவைத்தனா்.

இறைச்சிக் கழிவு: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது என்றும், அவ்வாறு கொட்டினால் அபராதம், கடை உரிமம் ரத்து, சீல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளக்க... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). இவா் திருப்பூா் வீரபாண்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை! காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயம் பகுதியில் தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு உரிப்பீடு வழங்க வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

அவிநாசியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் சனிக்கிழமை 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு, கோயில் நிா்வாகம், அவிநாசி பேருராட்சி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: மேலும் ஒருவா் கைது

பல்லடத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் பத்திர எழுத்தா் அலுவலகம் முன் நிறுத்தி இருந்த செந்தில்குமாா் என்பவரின் இருசக்கர வாகனத்தை மா்ம நபா்... மேலும் பார்க்க

சொத்து தகராறு: பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினா் கைது

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் காளிபாளை... மேலும் பார்க்க