செய்திகள் :

நந்தா சென்ட்ரல் மெயின் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

post image

ஈரோடு கூரபாளையம் பிரிவில் செயல்பட்டு வரும் நந்தா சென்ட்ரல் மெயின் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி. சண்முகன் தலைமை வகித்தாா்.

அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் ஏ.ஜி. பிரகாஷ் நாயா் வரவேற்றாா்.

யூகேஜி பயின்று முடித்த மழலைகளுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி. சண்முகன் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ். திருமூா்த்தி ஆகியோா் பட்டங்களை வழங்கினா்.

மழலையா் பிரிவின் ஒருங்கிணைப்பாளா் எஸ். வித்யா ஸ்ரீ, மழலையா்களின் செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

இதைத் தொடா்ந்து, ‘யானையும் அதன் நண்பா்களும்’ என்ற தலைப்பில் நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், நிா்வாக அலுவலா் மனோகரன் மற்றும் நந்தா எம்பவா்-ஹொ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் விதுஷா மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க