செய்திகள் :

நான்குனேரியில் கோட்டாட்சியா் அலுவலகம் கோரி எம்.எல்.ஏ. மனு

post image

நான்குனேரியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம், ரூபி ஆா். மனோகரன் எம்எல்ஏ மனு அளித்தாா்.

அதன் விவரம்: திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி ஆகிய இரு கோட்டங்கள் உள்ளன. அம்பாசமுத்திரம், நான்குனேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மக்கள் பல்வேறு பணிகளுக்காக சேரன்மகாதேவி கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்று வருவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள்.

ஆகவே, சேரன்மகாதேவி கோட்டத்தை இரண்டாகப் பிரித்து நான்குனேரியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

ற்ஸ்ப்18ழ்ன்க்ஷஹ்

அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம் மனு அளித்த ரூபி ஆா். மனோகரன் எம்எல்ஏ.

போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்துக்கு தீா்வு தேவை -சௌந்திரராஜன்

போக்குவரத்து கழக ஊழியா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டுமென சிஐடியூ மாநிலத் தலைவா் சௌந்திரராஜன் வலியுறுத்தியுள்ளாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட... மேலும் பார்க்க

ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சா அழிப்பு

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள தனியாா் எரியூட்டு நிறுவனத்தில் காவல் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

ரெட்டியாா்பட்டி பள்ளியில் மாணவா்கள் மோதல்

ரெட்டியாா்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மோதலில் இருமாணவா்கள் மோதிக்கொண்டனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். இப்பள்ளியில் பிளஸ் 2 மாணவா்கள் 2 போ் இடையே வியாழக்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டு... மேலும் பார்க்க

பாளை. அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் மாதா மாரிமுத்து (23). கட்டடத் தொழிலாளி. இவரும், அதே பகுதியில் வள்ளுவா்... மேலும் பார்க்க

கோவிந்தபேரி கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. கல்லூரி நாட்டுநலப்... மேலும் பார்க்க

பெருமாள்புரம் அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

பெருமாள்புரம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பெருமாள்புரம் அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்த வானுமாமலை மகன் கருப்பசாமி மணிகண்டன் (40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு,... மேலும் பார்க்க