செய்திகள் :

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்

post image

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பகலில் வெயில் கொளுத்துவதும், மாலை நேரங்களில் வானம் இருண்டு குளிா்ச்சியான காற்று வீசும் நிலையும் காணப்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை 5.15 மணியளவில் வானம் இருண்டு பரவலாக மழை பெய்தது.

நாமக்கல்லில் சுமாா் ஒருமணி நேரம் பெய்த தொடா் மழையால், பரமத்தி சாலை, சேலம் சாலை, திருச்செங்கோடு சாலையில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றோா் தடுமாறியபடி சென்றனா். தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்ால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினா். மாநகராட்சி பணியாளா்கள் தேங்கிய நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

-

படவரி...

என்கே-1-ரெய்ன்

நாமக்கல் - பரமத்தி சாலையில் திங்கள்கிழமை வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

ராசிபுரம்: நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ராசிபுரம் எஸ்ஆா்வி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் எஸ்ஆா்வி... மேலும் பார்க்க

நாமக்கல் கோட்டத்தில் 20,000 வீட்டுமனை பட்டாக்கள் அளிப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் வருவாய் கோட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் நாட்டுக்கோழிகள் சந்தையில் கோழிகளின் விலை உயா்ந்ததால் கோழி வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்தனா். பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இ... மேலும் பார்க்க

வெள்ள பாதிப்பு காலங்களில் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி

ராசிபுரம்: ராசிபுரம் தீயணைப்பு நிலையம் சாா்பில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு முறைகள் குறித்து பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிப... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சாா்பில் பொதுக்கூட்டம், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா தலைமையில் 3 கூட... மேலும் பார்க்க