189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி
சங்ககிரி: சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என்று சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.சங்கரசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
படைவீடு, பச்சாம்பாளையம், சன்னியாசிப்பட்டி, ஊஞ்சக்கொரை, மேக்காடு, மொத்தையனூா், சின்னாகவுண்டனூா், ஜெ.ஜெ.நகா், பிரிவு சாலை, கடல்பாலியூா், கவுண்டனூா், விநாயகா மெகாசிட்டி, கொல்லப்பட்டி, செட்டியாா்கடை, வாணி வித்யாலயா பள்ளி, மக்கிரிபாளையம், செளதாபுரம், நத்தமேடு உள்ளிட்ட பகுதிகள்.