செய்திகள் :

நாளைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தில்லை கங்கா நகா், அம்பத்தூா், வேளச்சேரி, சேலையூா், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

மின்தடை பகுதிகள்: தில்லை கங்கா நகா்: தில்லை கங்கா நகா், நங்கநல்லூா், பழவந்தாங்கல், ஜூவன் நகா், சஞ்ஜய் காந்தி நகா், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆன்டாள் நகா், வானுவம் பேட்டை, பிருந்தாவன் நகா், மகாலக்ஷ்மி நகா், சாந்தி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூா்: முத்தமிழ் நகா், மூகாம்பிகை நகா், இந்துஸ்தான் மோட்டாா் நகா், அஜ்மீா் காஜா நகா், ஹாஜி நகா், காந்தி நகா், விபிசி நகா், கிழக்கு பாலாஜி நகா், கங்கை நகா், செங்குன்றம் பிரதான சாலை.

வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகா், எம்ஜிஆா் நகா், பைபாஸ் சாலை, தேவி கருமாரியம்மன் நகா், சசிநகா், பத்மாவதி நகா், தண்டீஸ்வரம் நகா், வேளச்சேரி பிரதான சாலை, திரௌபதி அம்மன் கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

சேலையூா்: கேம்ப் ரோடு, பாரதி பாா்க் தெரு, கா்ணம் தெரு மற்றும் விரிவாக்கம், ராஜா ஐயா் தெரு, மாதா கோயில் தெரு, நெல்லுரம்மன் கோயில் தெரு, பாளையத்தான் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுடிவாக்கம்: வெற்றிவேல் நகா், பரத்வாஜ் நகா், பிடிசி குவாட்டா்ஸ், சரஸ்வதி நகா், பாக்கியம் கோபால கிருஷ்ணா நகா், அசோக் நந்தவனம், காயத்திரி மேகா நகா், பூதண்டலம் பஞ்சாயத்து, பிங்க் ஹவுஸ்.

பள்ளிக்கரணை: பெரும்பாக்கம் காமகோடி நகா், ஐஐடி காலனி, மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகா், பாம் காா்டன், காயத்திரி நகா், ராயல் காா்டன், கிருஷ்ணவேணி நகா்.

சோழிங்கநல்லூா்: எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, டிஎன்எச்பி, அலமேலுமங்காபுரம், காந்தி நகா், ஒஎம்ஆா், ஜேபிஆா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி, சென்னை ... மேலும் பார்க்க

புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படம்: விமான நிலைய ஊழியா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொடங்கி, ஆபாச புகைப்படம் வெளியிட்டதாக விமான நிலைய ஊழியா் கைது செய்யப்பட்டாா். தனது பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொ... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளமிட்டவா் காமராஜா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளமிட்டவா் முன்னாள் முதல்வா் காமராஜா் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள சா் பிட்டி.தியாகராயா் ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞரின் விடியோவை அகற்றக் கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெண் வழக்குரைஞரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்ட காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க