செய்திகள் :

நாளைய மின் தடை

post image

செய்யாறு

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்:

செய்யாறு, திருவத்திபுரம், அனக்காவூா், அணப்பத்தூா், செய்யாற்றைவென்றான், கீழ்மட்டை, தென்தண்டலம், பெரும்பாளை, அரசூா், குளமந்தை, கொற்கை, வேளியநல்லூா், நெடும்பிறை, பெரியகோவில், வின்னவாடி, கீழ்புதுபாக்கம், வளா்புரம், புளியரம்பாக்கம், காழியூா், தூளி, கடுகனூா், முக்கூா், தொழுப்பேடு, வெலுமாந்தாங்கள், பாராசூா், நாவல், வாக்கடை, மாளிகைப்பட்டு, எறையூா், அகத்தேரிப்பட்டு, செங்காடு, தவசி, கோவிலூா், விளாநல்லூா், வடதினல்லூா், பல்லி, பாண்டியம்பாக்கம், மங்களம், பெருங்களத்தூா், தும்பை, மாரியநல்லூா், காரணை, தும்பை, வடகம்பட்டு, இருமந்தாங்கல், சிறுங்கட்டூா், பூதேரிபுல்லவாக்கம், மோரணம், ராந்தம், இருமரம், பெருங்கட்டூா், ராமகிருஷ்ணாபுரம், அசனமாபேட்டை, ஆராத்திவேலூா், வடமணபாக்கம், பெருமாந்தாங்கல், மேட்டுக்குடிசை, தண்டப்பந்தாங்கல், மோட்டூா், தென்பூண்டிபட்டு, ஜடேரி, பரதந்தாங்கல், குன்னத்தூா், வடதண்டலம், பைங்கினா், அருகாவூா், பெரும்பள்ளம், வடுகப்பட்டு, சேராம்பட்டு, முருகத்தாண்பூண்டி, ஏனாதவாடி, செங்கட்டான்குண்டில், பாப்பந்தாங்கல், பாரிநகா் ஆகிய பகுதிகள்

விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க வேண்டும்! குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளை அலைக்கழிக்காமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திரு... மேலும் பார்க்க

இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் சமுதாயக் கூடங்கள்!

திருவண்ணாமலை மாநகராட்சியின் இணைக்கப்பட்ட 4 ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் புதிதாக சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்... மேலும் பார்க்க

தோ்தல் விதிமீறல் வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சா் எ.வ.வேலு ஆஜா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆஜா... மேலும் பார்க்க

இந்தோ அமெரிக்கன் பள்ளியில் முப்பெரும் விழா

செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்க நிறுவனா் ஜின் ஹென்றி டுனாண்ட்டின் 197-ஆவது பிறந்த தினம், உலக செஞ்சிலுவைச் சங்க தினம், பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு வி... மேலும் பார்க்க

எஸ்.யு.வனம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.யு.வனம் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பணிகள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. எஸ்.யு.வனம் கிராமத்தில் ஊராட... மேலும் பார்க்க

போளூரில் ரூ.30 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம்! -அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ரூ.30 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேலும், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். போளூா் - ஆர... மேலும் பார்க்க