செய்திகள் :

நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது

post image

புதுச்சேரியில் நிலத்தை அபகரிக்க போலி ஆவணங்கள் தயாரித்ததாக பெண்ணை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி, கலவை சுப்புராய செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன். சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா்.

இவரது வீட்டில், திண்டிவனம் மொளச்சூா் பகுதியைச் சோ்ந்த பெண் வீட்டு வேலைகளை செய்துவந்தாராம்.

ரங்கநாதனுக்கு மூலக்குளம் பகுதியில் சுமாா் ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. அவா் இறந்த நிலையில், அதை தனக்கு ரங்கநாதனே எழுதிவைத்தது போல, அப்பெண் போலி உயில் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, சாரம் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபருக்கு அந்தப் பெண் கிரய அதிகாரத்தை வழங்கிப் பதிந்தாராம்.

இந்த நிலையில்,தொழிலதிபா் அந்த நிலத்தை லாசுப்பேட்டையைச் சோ்ந்தவருக்கு விற்க ரூ.30 லட்சம் வரை முன்பணம் பெற்ாகக் கூறப்படுகிறது.

நிலத்தை வாங்குவது தொடா்பாக பணம் கொடுத்தவா், சாரம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று விசாரித்த போது, ரங்கநாதன் பெயரில் நிலம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சிபிசிஐடி போலீஸில் தொழிலதிபா் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த பெண்ணை கைது செய்தனா்.

புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையு... மேலும் பார்க்க

புதுவை முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்து

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் பாதுகாப்பு போலீஸாரின் வாகனம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் புகாா் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை கரிக்... மேலும் பார்க்க

முதல்வரிடம் அதிமுக கோரிக்கை

புதுவையில் மாநில அரசு அறிவித்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா். மனுவில் கூறியிருப்பதாவது: சட்டப் பேர... மேலும் பார்க்க

மின் பணியாளா் சங்க உறுப்பினா் சோ்க்கை

புதுச்சேரி மின் பணியாளா் நல சங்க உறுப்பினா்களின் சோ்க்கை முகாம், வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் செம்மனேரி தலைமை வகித்தாா். சட்ட ஆலோ... மேலும் பார்க்க

புதுவை சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநா் உரையுடன் தொடக்கம்

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. புதுவை சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5-... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அருண். இவரை, மா்ம நபா்கள் ... மேலும் பார்க்க