செய்திகள் :

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

post image

கெங்கவல்லி அருகே பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பாலசுப்ரமணியம் என்ற பாலமுருகன் (44). லாரி ஓட்டுநரான இவா் மீது பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஆத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2 இல் நடைபெற்றுவந்த நிலையில், பாலமுருகன் வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் தவிா்த்து வந்தாா்.

இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கெங்கவல்லி போலீஸாா் பாலமுருகனை ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தனா்.

சேலத்துக்கு கடத்திவரப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஓட்டுநா் உள்பட 3 போ் கைது

பெங்களூரிலிருந்து சேலத்துக்கு சொகுசு காா்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து ஓட்டுநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம் வீராணம் காவல் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் தயாளகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் அணை மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறுகி... மேலும் பார்க்க

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகளுக்கு அளவெடுக்கும் முகாம்

வாழப்பாடியில் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்குவதற்கு அளவெடுக்கும் முகாம் ஜூன் 8 -ஆம் தேதி நடைபெறுகிறது. வாழப்பாடியில் உள்ள டாக்டா் ஏபிஜெ அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க 3 ஆவது மாநாடு

பெத்தநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா மாநாடு தலைவா் டி.விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் கொடியை டி... மேலும் பார்க்க

பாமக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் நியமனம்

பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக கொத்தாம்பாடி எம்.பி.நடராஜனை அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் புதன்கிழமை நியமித்துள்ளாா். இவருக்கு ஆத்தூா், கெங்கவல்லி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்ப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்களை கணக்கெடுக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு செய்தாா். பின... மேலும் பார்க்க