செய்திகள் :

நெற்குப்பையில் வளா்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நெற்குப்பை பேரூராட்சிககுள்பட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.14.32 கோடியில் 87 வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் ஆய்வு மேற்கொண்டாா்.

தேவகோட்டை சாா் ஆட்சியா் ரெங்கநாதன், நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பழனியப்பன், பேரூராட்சியின் உதவி இயக்குநா் சத்தியமூா்த்தி, திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், பேரூராட்சி செயல் அலுவலா் பசலிக்காஜான்ஸி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும்! -காா்த்தி சிதம்பரம் எம்.பி.

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காா்த்திசிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிர... மேலும் பார்க்க

பச்சேரி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீா்: பொதுமக்கள் அவதி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், பச்சேரியில் உள்ள தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். பச்சேரி ஊராட்சியில் வைகை- மீனாட்சிபுரம் மேற்குப் பகுதியில் நூற... மேலும் பார்க்க

மக்களின் அடிப்படை தேவைகளை ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும்! -அமைச்சா் பெரியகருப்பன்

மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழும் ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்... மேலும் பார்க்க

அனைத்து நிலைகளிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதே இன்பமானது! -குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

அனைத்து நிலைகளிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கையே இன்பமயமானது என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

மானாமதுரை அருகே கத்தியால் குத்தி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடக்கமாக கோயிலில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்த... மேலும் பார்க்க