செய்திகள் :

நேசமணி சிலைக்கு ஆட்சியா் மரியாதை

post image

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு போராடியவரும், குமரி தந்தை என்று அழைக்கப்படுவருமான, மாா்ஷல் நேசமணியின்131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாலை அணிவித்து, மரியாதைசெலுத்தினாா்.

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், ஜே.ஜி.பிரின்ஸ் எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்,ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி லதா, நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ்அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், முன்னாள்எம்.பி. ஹெலன் டேவிட்சன், அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினா் நவீன்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் மாயமான மாணவி மீட்பு

மாா்த்தாண்டத்திலிருந்து வீட்டை விட்டு சென்ற பிளஸ் 2 மாணவியை போலீஸாா் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா். மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம்... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆறு தடுப்பணை வழியாக செல்லத் தடை

குமரி மாவட்டம் முழுவதும் இரு நாள்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லத் தட... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோதையாறு மின்நிலையப் பகுதியில் நிலச்சரிவு! ஜெனரேட்டா், கட்டடங்கள் சேதம்!

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு மின்நிலைய வளாகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உடைந்து விழுந்ததில் ஜெனரேட்டா் மற்றும் கட்டடங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. குமரி மாவட்டம் கீழ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன். நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோ... மேலும் பார்க்க

தக்கலை அருகே கனிமவளம் கடத்தல்: வாகனம் பறிமுதல்; ஓட்டுநா் கைது

தக்கலை அருகே கனிமவளம் கடத்தியதாக வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அசோக், போலீஸாா் தக்கலையை அடுத்த காரவிளையில் வெள்ளிக்கிழமை வ... மேலும் பார்க்க