செய்திகள் :

உரத்தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

post image

மும்பையில் உள்ள ராஷ்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரத்தொழிற்சாலை நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 05022025

பணி: Officer (Finance)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.40,0000- 1,40,000.

வயதுவரம்பு: 34-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிஏ, சிஎம்ஏ படிப்புடன் நிதியியல் பாடப் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Management Trainee

பிரிவு: Chemical

காலியிடங்கள்: 11

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோகெமிக்கல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Electrical

காலியிடங்கள்: 3

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Instrumentation

காலியிடங்கள்: 3

தகுதி: பொறியியல் துறையில் இன்ஸ்ட்ருமென்டேஷன்,இன்ஸ்ட்ருமென்டேஷன் & கண்ட்ரோல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Civil

காலியிடங்கள்: 5

பிரிவு: Mechanical

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Marketing

காலியிடங்கள்: 3

தகுதி பொறியியல் துறையில் ஏதாவதொரு பிஇ அல்லது பி.எஸ்சி (விவசாயம்) முடித்து சந்தையியல், விவசாய வணிக பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: Safety

காலியிடம்: 1

பிரிவு: Boiler

காலியிடங்கள்: 5

பிரிவு: Material

காலியிடங்கள்: 19

தகுதி: Boiler, Safety, Material பிரிவுகளுக்கு விண்ணப்பிப்போர் கெமிக்கல், பெட்ரோ-கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.2.2025 தேதியின்படி 27 க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, குழு விவாதம், செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் நடைபெறும். இதுகுறித்து மின்னஞ்சல், இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன்மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடை யாது.

விண்ணப்பிக்கும் முறை: www.rcfltd.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.6.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

திருச்சி என்ஐடி-இல் வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில் காலியாக புராஜெக்ட் அசோஸியேட் - II பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Proje... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.: GMRCL/HR/RECT/Civil/May-25/04பணி: Deputy General... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..?. என்பிசிஐஎல் நிறுவனத்தில் +2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வேலை

இந்திய அணுசக்தி கழகத்தின்கீழ் குஜராத் மாநிலம் மாண்ட்வி, சூரத் மற்றும் தபி நதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது கக்ரபார் அணுமின் நிலையம். இது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெர... மேலும் பார்க்க

ராணுவத்தில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட 453 அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சே... மேலும் பார்க்க

406 ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

இந்தியா ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் காலியாக உள்ள 406 அதிகாரி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... 14,582 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 14,582 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான... மேலும் பார்க்க