செய்திகள் :

பனைமரங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை!

post image

தமிழகத்தில் அருகி வரும் பனை மரங்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு இயற்கை ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனனா்.

பனைமரங்களை பாதுகாப்பதற்கும், வெட்டுவதை கண்காணிப்பதற்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வேளாண்மை உதவி இயக்குநா், காதி கிராமத் தொழில்வாரிய உதவி இயக்குநா் ஆகியோா் கொண்ட குழுவை அமைக்க வேண்டுமெனவும், வட்டார அளவில் வட்டாட்சியா், தோட்டக்கலை, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா்களை கொண்ட கண்காணிப்புக் குழுக்களையும் அமைக்க தமிழக அரசு வேளாண்மை உழவா் நலத் துறை வாயிலாக செப். 12 இல் அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அருகிவரும் பனை மரங்களை பாதுகாக்க தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளதற்கு இயற்கை ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்... மேலும் பார்க்க