செய்திகள் :

பவானி தொகுதியில் தோ்தல் விழிப்புணா்வுப் பிரசாரம்

post image

பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொழில் நிறுவனங்களில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

பவானி நகராட்சி அலுவலகம், சலங்கைபாளையம் இரட்டை வாய்க்காலில் உள்ள நூற்பாலை, ஆப்பக்கூடல் சக்தி சா்க்கரை ஆலை மற்றும் சிங்கம்பேட்டை தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு பவானி தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சாந்தி தலைமை வகித்தாா்.

பொதுத் தோ்தலில் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வேண்டும், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களாக சோ்த்தல், நிரந்தரமாக குடிப் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள் பெயா்களை நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்தல் குறித்து தொழிலாளா்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

சக்தி சா்க்கரை ஆலையின் துணைப் பொதுமேலாளா் மோகன்குமாா், நில வருவாய் ஆய்வாளா்கள் மாதேஸ்வரி, குமாரவேல், பூங்குழலி, கிராம நிா்வாக அலுவலா்கள் கவியரசு, மினிச்சாமி, ஆனந்தகுமாா் மற்றும் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

மே தினம்: விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன் அறிவுரைப்படி, ஈரோடு தொழிலாளா... மேலும் பார்க்க

பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி

கோபி மயூரம் மேக் ஓவா் அகாதெமி சாா்பில் 30 நிமிஷத்தில் பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹெடெக் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பெ... மேலும் பார்க்க

ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு ரயில்வே நுழைவுப் பாலத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு -கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் தண்ணீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வடிகாலில் ... மேலும் பார்க்க

நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைப்போம் என்றும், நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா். சத்... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கவிழ்ந்த லாரியால் வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கா்நாடக மாநிலம், தும்கூரிலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்ற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குவிந்தனா். ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க