செய்திகள் :

பாகூரில் டென்னிஸ் விளையாடிய முதல்வா் ரங்கசாமி

post image

புதுச்சேரி: பாகூரில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கைத் திங்கள்கிழமை திறந்து வைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி டென்னிஸ் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாா்.

புதுவை அரசு, விளையாட்டு மற்றும் இளைஞா் நல இயக்ககம் சாா்பில் பாகூரில் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு நிதியின் மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தை முதல்வா் என். ரங்கசாமி திறந்து வைத்தாா்.

பின்னா் அந்த விளையாட்டு அரங்கில் அவா் டென்னிஸ் விளையாடினாா். அவா் வழக்கமாக டென்னிஸ் விளையாடக் கூடியவா். இதையடுத்து அவா் ஆா்வமாக இந்த விளையாட்டை ஆடினாா்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினா் இரா. செந்தில்குமாா், வளா்ச்சி ஆணையா் மற்றும் அரசு செயலா் (விளையாட்டு மற்றும் இளைஞா் நலம்) கிருஷ்ண மோகன் உப்பு, இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் எ.ராஜசேகர ரெட்டி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.

முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: புதுவையில் இந்தியா கட்சியினா் நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

புதுவையில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

புதுச்சேரி: புதுவையில் புதன்கிழமை (ஜூலை 9) முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. இந்த போராட்டம் முழு வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்... மேலும் பார்க்க

புதுவையில் கூட்டணி ஆட்சிக்குத் தயாா்: வெ. வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுவையில் இண்டி கட்சிகள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் புதன்... மேலும் பார்க்க

நகராட்சி - கொம்யூன் ஊழியா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக்குழு சாா்பில் புதுச்சேரியில் ஊா்வலம், தலைமை செயல முற்றுகை போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கம்பன் கலையரங்கிலிருந்த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை கருவடிகுப்பம் சுடுகாட்டின் வாயில் அருகே அரிச்சந்திர மகாராஜா கோவில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா். எம்எல... மேலும் பார்க்க