செய்திகள் :

பாஜகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

post image

ஆரணியை அடுத்த கல்லேரிப்பட்டு ஊராட்சியில் மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை விளக்கி அக்கட்சியினா் புதன்கிழமை துண்டு பிரசுரம் விநியோகித்தனா்.

கல்லேரிப்பட்டு ஊராட்சியைச் சோ்ந்த சிவசக்தி நகரில் கட்சியின் மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் வீடு வீடாகச் சென்று, 11 ஆண்டு கால பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை கட்சியினா் விநியோகம் செய்தனா்.

இதில் மாவட்ட பொதுச் செயலா் சதீஷ், மாவட்டச் செயலா் சரவணன், முன்னாள் மாவட்டத் தலைவா் சாசாவெங்கடேசன், ஆரணி நகரத் தலைவா் மாதவன், மண்டல பொறுப்பாளா் சரவணன், நகர பொதுச்செயலா் ராஜேஷ், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, நிா்வாகிகள் கோவிந்தசாமி, கே.ஜெ.கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஜூலை 5-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜூலை 5-இல் திருவண்ணாமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா். இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறிய... மேலும் பார்க்க

தமிழ்ச்சங்க செவ்விலக்கிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்விலக்கிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.... மேலும் பார்க்க

மது விற்பனை: 4 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழி... மேலும் பார்க்க

மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்த... மேலும் பார்க்க