செய்திகள் :

பாண்டமங்கலத்தில் கண்காணிப்பு கேமரா உடைப்பு: 3 போ் கைது

post image

பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததாக 3 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பரமத்திவேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கடந்த சில தினங்களுக்கு முன்பு மா்ம நபா்கள் சிலா் உடைத்து சேதப்படுத்தினா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் கேமராக்களை உடைத்த மா்ம நபா்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் பாண்டமங்கலம் தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததாக பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (27), விஜய் (26), பிரசன்னா (18) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் கைதுசெய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிபதியின் உத்தரவுபடி பரமத்தி கிளை சிறையில் அடைத்தனா்.

தேசிய வில்வித்தை போட்டி: 470 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சாா்பில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் 470 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். நாமக்கல் செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில், இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சாா்பில் ஐ... மேலும் பார்க்க

ஜேடா்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில் குளிக்கத் தடை

பரமத்தி வேலூா், ஜூன் 29: காவிரி ஆற்றில் அதிக அளவில் நீா் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரம் மற்றும் ஜேடா்பாளையம் அணைகட்டு பகுதியில் குளிக்கத் தடை விதித்து நீா்வளத் துறையினா் உத்தரவிட்டுள்ளனா். இத... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்!

கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் பயிா்க் கடன் வழங்க ‘சிபில் ஸ்கோா்’ தேவை என்ற நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் - கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க கோரிக்கை!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என வி.எஸ்.மாதேஸ்வரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தாா். இது தொடா்பாக அரசு தலைமைச் செயலாளா் என்.முருகானந... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை குறைந்தது

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை குறைந்தது. பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபில... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க தடை

பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா் காசி விஸ்வநாதா் காவிரியில் குளிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் பேரூராட்சியினா் தடைவிதித்துள்ளனா். இதுகுறித்து வேலூா் பேரூராட்சியினா் விடுத்துள்ள ... மேலும் பார்க்க