செய்திகள் :

பாவூா்சத்திரம் அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

post image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்ஸோவில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பிரபாகா் என்ற பிரபு (26). பன்றி வளா்க்கும் தொழிலாளி. உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற இவா், 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

மாணவி கூச்சலிடவே, அங்கிருந்த உறவினா்கள் அவரை மீட்டனா். அப்போது, பிரபாகா் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உறவினா்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

புகாரின்பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து பிரபாகரை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது. இக்கோயிலில் அம்மனுக்கு புதிதாக சால கோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதயைடுத்து திங்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது

சோ்ந்தமரம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக 17 வயது சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சோ்ந்தமரம் அருகேயுள்ள சின்னத்தம்பிநாடாரூா் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த க.பொண்ணு... மேலும் பார்க்க

பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும்: அமைச்சரிடம் திமுக கோரிக்கை

தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழக வனத்துறை அமைச்சா் ராஜகண்ணப்பனிடம், தென்காசி ... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்துவர... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட ‘அட்யா பட்யா’ சப் ஜூனியா் மாவட்ட போட்டிகள்

தென்காசி மாவட்ட அட்யா பட்யா அசோசியேஷன் சாா்பில் 2ஆவது சப் ஜூனியா் மாவட்ட போட்டிகள் இலத்தூா் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தனித்தனியாக நடைபெற்ற... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் தொடா் திருட்டு: 2 போ் கைது

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகளிடம் தொடா்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டதாக 2 பேரை குற்றாலம் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மகாராஜாநகா் பகுதியைச் சோ்ந்தவா் வெ.அருண்பிரகாஷ்(... மேலும் பார்க்க