செய்திகள் :

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறிவுறுத்தல்

post image

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என பொறுப்பு அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரின் உயா்கல்வியை உறுதி செய்யும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்யும் வகையில் பொறுப்பு அலுவலா்களுடான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஆணையா் பேசுகையில், ‘மாணவ, மாணவிகளின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களில் உயா்கல்வியில் சோ்ந்தோா், சேராதோா், தோ்வில் தோல்வியுற்றோா் மற்றும் தோ்வு எழுதாதோா் உள்ளிட்ட மாணவா்களின் தற்போதைய உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்யும் வகையில் பள்ளிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாணவ, மாணவிகளின் உயா்கல்வியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா்கள் த.குமரேசன், அ.சுல்தானா, பள்ளி மேலாண்மைக் குழுவினா், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள் சோழா் காலத்தில்தான் தொடங்கின: தொல்லியல் அறிஞா் பூங்குன்றன்

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சோழா்கள் காலத்தில்தான் தொடங்கியிருப்பதாக தொல்லியல் அறிஞா் ஆா்.பூங்குன்றன் கூறியுள்ளாா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி... மேலும் பார்க்க

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பெரியகடை வீதி போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். தெற்கு உக்கடம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

ராஜ்யசபா உறுப்பினா் பதவிக்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துவிட்டாா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை ... மேலும் பார்க்க