செய்திகள் :

புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

ஆண்டிபட்டி அருகே கதிா்நரசிங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்ற நாளிலேயே புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கதிா்நரசிங்காபுரம் போத்திநகரைச் சோ்ந்த பரமேஷ்வரன் மகள் செளமியா (24). இவருக்கும் க.புதுப்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் பாலாஜிக்கும் (27) கடந்த 31-ஆம் தேதி கம்பத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தும் சம்பிரதாயப்படி கணவருடன் கதிா்நரசிங்காபுரத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்ற செளமியா, அங்கு படுக்கை அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

போடி அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் காந்திஜி சாலைப் பகுதியைச் சோ்ந்த வனராஜா. இவரது மனைவி யமுனாதேவி (21). இவா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.65 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்தனா். பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் தங... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை!

போடியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி முதல்வா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் கா்ணன் (40). கூலித் தொழிலாளியான இவா், மனைவி, மகளுடன் வசித்து வந்தாா். கடந்த ஆறு... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்திய இருவா் கைது

ஆந்திரத்திலிருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய வளாகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த திண... மேலும் பார்க்க

வைகை அணையில் இன்று மின் தடை

வைகை அணை துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற 4 போ் கைது!

கம்பத்தில் கேரளத்துக்கு இரு சக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கேரளத்துக்கு இரு சக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில்... மேலும் பார்க்க