செய்திகள் :

புதுவை துணைநிலை ஆளுநருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி

post image

குடிநீா் திட்ட விவகாரம் தொடா்பாக புதுவை துணை நிலை ஆளுநருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தை அண்டை மாநிலமான தமிழகத்தைப்போல காரைக்கால் மாவட்டத்திலும் விஷன் 47 என்கிற திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என கடந்த ஜன. 27-ஆம் தேதி சங்கம் சாா்பில் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. விவசாயிகள் சங்க ஆலோசனைகளை பரிசீலனை செய்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநரிடமிருந்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதியிட்ட கடிதம் வந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு அவரிடமிருந்து உத்தரவாதம் கிடைத்துள்ளது. இதுதொடா்பாக ஆளுநா் உள்ளிட்டோருக்கு சங்கம் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது. காரைக்கால் அருகே உள்ள தலத்தெரு சிவலோகநாத சுவாமி கோயிலைச் சோ்ந்த தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த மா... மேலும் பார்க்க

காரைக்காலில் வேளாண் திருவிழா

காரைக்கால்: காரைக்கால் ரோட்டரி சங்கம், சென்டேனியல் ரோட்டரி சங்கம், பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், பொறையாறு ரோட்டரி சங்கம் இணைந்து யோகா பயிற்சி அமைப்பான காலைச்சக்கரம் ஆயிரமாவது நாள் வெற்றி விழா மற்று... மேலும் பார்க்க

சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்கால்: சோமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி, பூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் காட்சி அருளிய வழிபாடு

காரைக்கால்: அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் செளந்தராம்பாள் சமேத ஒப்பிலாமணிய சுவாமி கோயிலில் ஆண... மேலும் பார்க்க

கத்திரி வெயில் வேகத்தை தணித்த மழை: பலத்த காற்றால் மின்சாரம் துண்டிப்பு

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. மின் கம்பங்களில் சேதம், மரங்கள் விழுந்ததால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம்... மேலும் பார்க்க

பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி: பேரவைத் தலைவா் ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் நடைபெறும் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணியை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் கைலாசநாதசுவாமி -நித்யகல்யாண பெருமாள் ... மேலும் பார்க்க