செய்திகள் :

புதுவை பல்கலை.யில் திருக்குறள் சிறப்புரை

post image

புதுவை மத்தியப் பல்கலை.யில் திருக்கு குறித்த வள்ளுவா் காட்டும் மேலாண்மை எனும் தலைப்பிலான சிறப்புரை செவ்வாய்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுத் துறை வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சோமவீரப்பன் பங்கேற்று, வள்ளுவா் காட்டும் மேலாண்மை எனும் தலைப்பில் பேசியதாவது: தமிழரின் பழங்கால மேலாண்மை சிந்தனைக்கு தஞ்சைப் பெரிய கோயிலும், கல்லணையும் உதாரணங்களாக உள்ளன. திருக்குறளில் 133 அதிகாரங்களில் பொருட்பால் 70 அதிகாரங்களைக் கொண்டதாக உள்ளது.

ஆகவே, திருவள்ளுவா் கருத்தில் பாதிக்கும் மேலாக மேலாண்மை சாா்ந்த கருத்தைக் கூறியிருப்பதை அறியலாம். காலமறிதல், இடமறிதல், தெரிந்து தெளிதல் ஆகியவை குகளில் உள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் ஏராளமான மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தமிழ்த் துறை தலைவா் கருணாநிதி நன்றி கூறினாா்.

மீனவா்கள் கைது விவகாரம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களின் குடும்பத்தினரை அழைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப... மேலும் பார்க்க

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி மக்கள் மறியல்

புதுச்சேரி வில்லியனூா் அருகே சாலை வசதிக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வில்லியனூா் அருகே உள்ளது உளவாய்க்கால். இங்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் மனைகள் கட்டி விற்பனை செய்துள்ளனா்.... மேலும் பார்க்க

மணவெளி தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுச்சேரி அருகே உள்ள மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொகுதி உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை... மேலும் பார்க்க

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற... மேலும் பார்க்க